மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் மந்திரி பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ. மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா, சிவ்ஜி சிங் ஆகிய 6 பேர் மூத்த துணை தலைவராகவும், நடிகை நக்மா, அசோக் சுட்ராலே, தினேஷ் ஹெக்டே, ஜார் ஆப்பிரகாம், பிரவின்நாயக் உள்ளிட்ட 15 பேர் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சுப்ரமணியம், கந்தசாமி கிருஷ்ணன் வேலு உள்ளிட்ட 76 பேர் செயலாளராகவும், ஜகதீசன் நாடார் உள்ளிட்ட 30 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர
அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்
மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே
