அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நடிகை விந்தியா களமிறக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கும் விந்தியா தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துவரும்கிறார். அதன்படி நேற்று அதிமுக வேட்பாளர்களான ராஜேந்திர பாலா, மான்ராஜ், லட்சுமி கணேசன், ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “செருப்புக்கு டோக்கன் கொடுத்து பார்த்துள்ளேன். ஆனால், ஓட்டுக்கு டோக்கன் கொண்டுவந்தது டிடிவி தினகரன் தான். தற்போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பெயரில் அவர் சுற்றி வருகிறார். ஆனால் உண்மையில் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்றுதான் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகை, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் வழங்கி சாதித்துக் காட்டியுள்ளார்” என்றார்.

தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற
