கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை யயயயசார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிபபுணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனையொட்டி, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பலகையில், நேர்மையுடன் வாக்களிப்போம் என்று காவல் அதிகாரிகள் கையெழுத்து போட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக கொண்டர்.
காவலர்கள் தவிர்த்து, ஏராளமான பொதுமக்களும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
முதல்- அமைச்சர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
