கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை யயயயசார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிபபுணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனையொட்டி, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பலகையில், நேர்மையுடன் வாக்களிப்போம் என்று காவல் அதிகாரிகள் கையெழுத்து போட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக கொண்டர்.
காவலர்கள் தவிர்த்து, ஏராளமான பொதுமக்களும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டனர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள
இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக
