தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்தநிலையில் அவர், அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்காக கடந்த மாதம் 21-ந்தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சகாயம் ‘அரசியல் களம் காண்போம்’ என்று அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) புதிய கட்சியை தொடங்குகிறார். இதுகுறித்து அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். அப்போது தனது கட்சி பெயரை அவர் அறிவிக்கிறார். மேலும் அவர், சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பது, மக்களுக்கான வாக்குறுதிகள் அளிப்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக
இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு
மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட
