புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்திட பாடுபடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம். நம் வெற்றிக் கூட்டணிக்கு பலம் சேர்க்கிற வகையில் தற்போது தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் உண்மையான தர்மயுத்தம் என்பதை ஒவ்வொரு கழக கண்மணிகளும் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன்.
தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழக உடன்பிறப்புகளுக்கு எதிர்காலத்தில் உரிய வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் நமது கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்றிப்பெற நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உழைத்திட வேண்டும். அமமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்திட பாடுபடுவோம்” எனக் கூறினார்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக் இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
