இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதி கோரி நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று 15 நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் இன்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
