அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஸ்டார்ஷிப் எஸ்.என்.10 என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் விண்வெளியில் செலுத்தியது. இந்த ராக்கெட் 10 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று விட்டு வெற்றிகரமாக பூமிக்கு (டெக்சாஸ் மாகாணம், போகா சிகாவுக்கு) திரும்பியது.
அதே நேரத்தில் பூமியை தொட்ட 6 நிமிடங்களில் இந்த ராக்கெட் வெடித்து தீப்பற்றி எரிந்தது. 2 முறை ஏவி அந்த ராக்கெட்டுகளின் பயணம் தோல்வி கண்ட நிலையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு, பூமிக்கு திரும்பியதில் வெற்றி காணப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஏவுதல் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ராக்கெட் கிடைமட்டமாக இருக்கிறபோது அதை கட்டுப்படுத்த மடிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பதுதான் இந்த ஏவுதலின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
எனவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவி
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக
