நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ரஞ்ஜன் எம்.பி மீதான தண்டனையை குறையுங்கள் அல்லது பொதுமன்னிப்பை வழங்குங்கள் என கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதியிடம் தாம் தனிப்பட்ட முறையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் சம்பளத்தை நிறுத்தும்படியான தீர்மானத்தை நேற்று நாடாளுமன்ற விவகார செயலகம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்ன இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்