நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ரஞ்ஜன் எம்.பி மீதான தண்டனையை குறையுங்கள் அல்லது பொதுமன்னிப்பை வழங்குங்கள் என கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதியிடம் தாம் தனிப்பட்ட முறையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் சம்பளத்தை நிறுத்தும்படியான தீர்மானத்தை நேற்று நாடாளுமன்ற விவகார செயலகம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
