விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப்ப வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணைய உத்தரவின் படி, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் ஆன அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், கணினி மூலம் முதற்கட்ட பரிசோதனை குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், திருகோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த
