இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் ‘கமட பிட்டியக்’ தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் அங்கூரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 332 கிராமப்புற விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பதுடன் இது தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுத் திறனுக்கான பங்களிப்பையும் அளிக்கிறது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
