இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் ‘கமட பிட்டியக்’ தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் அங்கூரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 332 கிராமப்புற விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பதுடன் இது தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுத் திறனுக்கான பங்களிப்பையும் அளிக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவ
நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
