இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று 59வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10:24 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.
முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியபடி செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி- சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை