மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையின் பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் குறித்த ஆணின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியின் வாவியில் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
எனினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
