ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்வெலி ம்கைஸின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இதற்குப் பதிலாக, ஜோன்சன் & ஜோன்சன் (ஜே & ஜே) மற்றும் ஃபைசர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அடுத்துவரும் வாரங்களில் வழங்கப்படவுள்ளன.
அதேநேரத்தில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என தென்னாபிரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி
ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா
நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன்
மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா
சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப
450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
