நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்த மேலும் 865 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
குறித்த எண்ணிக்கை உயர்வடைந்ததாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
