லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று (வியாழக்கிழமை) பூசையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தில், நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதுடன் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அத்துடன், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
‘டான்’ திரைப்படத்தின் கதை, கல்லூரிப் பின்னணியில் அமைந்துள்ளதால், படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
இந்திய சினிமாவில் ச
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன
பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜ
