நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இடதுசாரி அணிகள் இடம் பெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அக்கட்சி அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் சுமார் 15 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பிறகே அதனை நடத்த வேண்டும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்க்கட்சியினர் ஏற்காமல் மக்களவையிலும் தனி நேரம் ஒதுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ
சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு
மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்
