சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- வளலாய் பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார். இதுவரை காலமும் அங்கு வசித்து வந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாடு திரும்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தகவல் அறிந்த பலாலி பொலிஸார், குறித்த நபரை கைது செய்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதேவேளை அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில