73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கத் தயாராக இருந்த ஊடகவியலாளர்கள் 8 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சுமார் 200 ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட சீரற்ற பிசிஆர் சோதனைகளின் போதே பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 18 ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் களுவெவ தெரிவித்தார்.
இவர்களில் பெருமளவானோர் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவ
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம
