ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை 7 மணிக்கு ஹோமாகம புகை யிரத நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் காலை 8:10 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைய உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த புகையிரதம் மாலை 6:10க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஹோமாகம நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.
இதேவேளை, சீரமைப்பு பணிகள் காரணமாக, பிரதான மார்க்கம் நாளை முதல் 36 மணித்தியாலங்களுக்கு மூடப் பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான மார்க்கத்தில், நீர் கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள தொடர்ந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் காரண மாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 6 மணி வரையில், 36 மணித்தியாலங் களுக்குக் குறித்த தொடர்ந்து மார்க்கம் மூடப்பட உள்ளது.
குறித்த மார்க்கத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து புகையிரத சேவைகளும், கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய புகையிரத நிலையம்வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை