நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 704 திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச் சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 02 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 567 ஆக அதிகரித் துள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 339 ஆக அதி கரித்துள்ளது.
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில் சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
