அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக் கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப் பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
1948 க்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் பொது மக்களுக்கு உண்மையான சுதந் திரம் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி யின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் முறையாக நிறை வேற்றப்பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று தொம்பே பகுதியில் இடம்பெற்ற விழா வில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
