மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத், பெங்ளூர், மும்பை, கொல்கததா உட்பட பல்வேறு நகரங்களின் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்