கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி மற்றும் அதிக இலாப வரிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக ஆண்டின் இரண்டாம் பாதியில் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏப்ரல் மாத நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 271 பில்லியன் பவுண்டுகள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இருப்பினும் சண்டே டைம்ஸ் வெளியிட்ட குறித்த செய்திகுறித்து நிதி அமைச்சு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
