கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி மற்றும் அதிக இலாப வரிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக ஆண்டின் இரண்டாம் பாதியில் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏப்ரல் மாத நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 271 பில்லியன் பவுண்டுகள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இருப்பினும் சண்டே டைம்ஸ் வெளியிட்ட குறித்த செய்திகுறித்து நிதி அமைச்சு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட
உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் ப
