திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் "விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான மேம்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு இவ் வலயத்திற்குட்பட்ட ஏழு (07) பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நேற்று (03) வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பணிமனை கேட்போர் கூடத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை தலா 50 ஆயிரம் ரூபா வீதம் ஏழு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது
இதில் முறைசாரா கல்வி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ் கே பிரபாகரன் ஆசிரிய ஆலோசகர் கே அகிலன் உட்பட பலரும் கலந்து கொண்டு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இதன் போது கரம் போர்ட், பேட்மிட்டன் , உதைபந்து, பிரிஸ்டல் வோ
கிரிக்கெட் விளையாட்டுக்கான பந்து, வெட் மட்டைகள் மற்றும் மெத்தை, சித்திரங்கள் வரைவதற்கான உப காரணங்கள் என பல்வேறு விளையாட்டு உபகரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இப் பொருட்களை இவ் வலயத்தில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள கல்வி கற்கும் பாடசாலைகளான தி- வெள்ளை மணல் அல் அஹ்ஸர் வித்தியாலயம், தி- மாதுமை அம்பாள் வித்தியாலயம்,
தி-புல்மோட்டை அறபாத் வித்தியாலயம், தி- சண்முகா இந்து மகளிர் கல்லூரி, தி-கலைமகள் மகா வித்தியாலயம், தி- இராஜகிரிய வித்லோக வித்தியாலயம், தி-.விக்னேஸ்வர மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவ் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
