கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த 73 வயது நபர் ஒருவர் தம்புத்தேகம ராணி சந்தி சுற்று வட்டத்தில் ஆசனத்திலிருந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம கொத்மல்புர பகுதியைச் சேர்ந்த 73 வயது நபரே உயிரிழந்துள்ளவராவர்.
குறித்த முதியவர் தனது மகள், மகளின் கணவர் மற்றும் உறவினர்கள் பலருடன் பலழுவெவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் ராணி சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கெப் வண்டியில் போதுமான ஆசன வசதி இல்லாததால் அந்த நபர் கெப் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற போது சுற்று வட்டத்தில் இருக்ைகயிலிருந்து விழுந்து படு காயத்திற்கு உள்ளாகி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
