கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 135பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 11ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில், இதுவரை 21இலட்சத்து 35ஆயிரத்து 412பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 55ஆயிரத்து 131பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 790பேர் பாதிக்கப்பட்டதோடு 254பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 79ஆயிரத்து 146பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 482பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்
ஆப்கானிஸ்தானில்
இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
