கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் டஸாக் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வூஹான் தீநுண்மி ஆயவகத்தின் துணை இயக்குநர் ஷி ஜெங்லி உள்ளிட்ட அந்த ஆய்வகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயிரியில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், எங்கள் குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஷி ஜெங்லி உள்ளிட்ட விஞ்ஞானிகள் வெளிப்படையாக பதிலளித்து ஒத்துழைப்பு அளித்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆரம்பகால தொற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கடல் உணவு சந்தையைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ய 10 விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 முதன்முதலில் மத்திய சீனாவின் வுஹானில் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.
முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடு
உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ
புடினின் ரகசிய காதலி என்று அறியப்படும் அலினா கபேவாவின
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
