கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாதளஉலகதலைவர் (சின்னையா குணசேகரன் ) சென்னை விமானநிலையத்தில் அவரது சகாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லிக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியு பிரிவினரின் தகவலை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் தொடர்ந்தும் போதைப்பொருள்வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ
தமிழக சட்டசபை தேர்தலில்
இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா முதல்-அமைச்சர்
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச
