ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளுக்காக அண்மையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கட்சியின் பிரதி செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற
