இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செய்ய நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ அடுத்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் 1.75 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும் விற்பனை செய்வதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதை மக்கள் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில் இந்தியாவின் சொத்துகளை தனது நட்பு முதலாளிகளிடம் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
தமிழகத்தில்
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட் மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
