இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் மியன்மார் திங்கட்கிழமை அதிகாலை கண்விழித்தது.
நாங்கள் இராணுவசதிப்புரட்சி குறித்த செய்தியொன்றை டுவிட் செய்யப்போகின்றோம் என ஊகிக்கின்றேன் என காலை ஏழு மணிக்கு முன்னர் ரொய்ட்டர் செய்தியாளர் அயே மின்ட் தான்ட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அனைத்தும் அமைதியாகயிருக்கின்றன,ஆனால் மக்கள் அச்சத்துடன் விழித்துள்ளனர்,எனது குடும்பத்தவர்கள் நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தவண்ணமுள்ளது இணையம் அவ்வப்போது செயல் இழக்கின்றது எனது சிம்காட் செயல்இழந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இராணுவதளபதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக விளங்குவார் ஒரு வருட காலத்திற்கு அவசரகாலநிலை நீடிக்கும் என இராணுவம் தெரிவித்திருந்தது.
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர
ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப
அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
உக்ரைனுக்கு எதி
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண
