உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ச்சியான விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மரம் நடும் விழாவில் நாற்றுகள் நட தேவையான விதைகள் இன்று விதைக்கப்படும்.
இந்த நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் தேசிய சதுப்பு நிலங்களை அழிக்க பங்களிக்கும் நபர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எத
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
