உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ச்சியான விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மரம் நடும் விழாவில் நாற்றுகள் நட தேவையான விதைகள் இன்று விதைக்கப்படும்.
இந்த நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் தேசிய சதுப்பு நிலங்களை அழிக்க பங்களிக்கும் நபர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்