மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஓரிரு வாரங்களில் நல்ல பதில் கிடைத்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ
கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க
கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
