கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொலைதூரங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய வகுப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாடசாலை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியு
உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய
உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை ந
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
