ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இம் மசோதாவினைத் தாக்கல் செய்தார். இம் மசோதா உடனடியாக அமுலுக்கு வருமெனக் கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஒன்லைனின் ரம்மி விளையாடினால் இந்திய மதிப்பில் 5,000 ரூபா அபராதம்,மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10,000 அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி
கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை