கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 பேரை அம்பகமுவ சுகாதார அலுவலர் அடையாளம் கண்டுள்ளார்.
இதன்படி கினிகத்தேன பொலிஸ் பிரிவின் கெனில்வத்த பகுதியில் 5 பேரும் கெட்டவலாவிலுள்ள கோணவல பிரதேசத்தில் 3பேரும் கினிகத்தேனவின் ஹட்லா பகுதியில் ஒருவரும் ரஞ்ஜுராவ பிரதேசத்திலிருந்து 4 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் வட்டவல பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்காளான தொழிலாளர்களின் தொடர்புள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிசிஆர் சோதனைகள் மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டமை உறுதி யாகியுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காகப் பரிந்து ரைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து