தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசத்தில் நிலவும் பனி மூட்டம் காரணமாக மட்டக்களப்பு தொடக் கம் அம்பாந்தோட்டையூடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண் டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக் கக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கடற் படையினர் மற்றும் கடற்றொழிலாளர் களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம