73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின் அனைத்து இன, மத, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களை வழி நடத்துகின்ற நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உட்பட சகல அரசியல் தலைவர்களுக்கும் மும்மணிகளின் ஆசிகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று சர்வ மதத் தலைவர்கள் தமது பூரண ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவானது இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக ஆனால் சகல சம்பிரதாயங்களுடன் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய இந்த பொன்னான நன்னாளில் சகல இன, மத, மொழி மக்களும் ஒற்றுமையாகவும் பேதங்களை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று உறுதிபூண்டு எமது எதிர்கால நல்வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவரை காலமும் ஏதாவது அத்தகைய மனக்கசப்புகள் சிறுசிறு சஞ்சலங்கள் இருந்தாலும் அவற்றை இன்றுடன் இல்லாதொழித்து இனிவரும் காலத்தில் புதிய வாழ்விலே ஆரம்பிப்போம் என உறுதி பூண்டு இன்றைய நாளை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என சர்வமதத்தலைவர்கள் ஆன புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலாநிதி அனுராக் காசா நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, வண பிதா கலாநிதி குருகுல ஆராய்ச்சி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
