27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்கு வதற்கான உடன்படிக்கையில் நேற்றைய தினம் கைச் சாத்திடப்பட்டது என வர்த்தக அமைச்சர் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங் களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு நிலை யான மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின் மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 27 வகையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்
