இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 711 பேரில் 236 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 63 பேர், கண்டி மாவட்டத்தில் 60 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், களுத்துறை மாவட்டத் தில் 34 பேர், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 30 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர், மாத்தளை மாவட்டத் தில் 10 பேர் , புத்தள மாவட்டத்தில் 09 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ள னர்.
அம்பாந்தோட்டை, அனுராதபுரம், மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 03 என்ற அடிப் படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங் கலாக நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய
இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அ
