சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகியோர் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜீயும் தனது சகாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 வைரஸின் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டோம்” என ஜனாதிபதி ஷி தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
