சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகியோர் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜீயும் தனது சகாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 வைரஸின் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டோம்” என ஜனாதிபதி ஷி தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
