நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப் பாளர் நாயகம் வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப் பாட்டுக்குள் வரும் வரை பின்பற்றப்பட்ட அதே சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்து பொது மக்கள் சாதாரண மாகச் சிந்தித்துச் செயற்படக் கூடாது என வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வைபங்கள், திருமண விழாக்கள் மற்று மரணச்சடங்கு காரணமாக நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவை யின்றி இது போன்ற வைபங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்துடன் அத்தியாவசிய தேவை ஏற்படுமானால் சரியான சுகாதார வழிகாட்டி களைப் பின்பற்றிக் குறித்த வைபங்களுக்கு சென்று உடனடியாக திரும்புமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா தொற்றார்களின் எண்ணி க்கை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய