நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப் பாளர் நாயகம் வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப் பாட்டுக்குள் வரும் வரை பின்பற்றப்பட்ட அதே சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்து பொது மக்கள் சாதாரண மாகச் சிந்தித்துச் செயற்படக் கூடாது என வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வைபங்கள், திருமண விழாக்கள் மற்று மரணச்சடங்கு காரணமாக நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவை யின்றி இது போன்ற வைபங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்துடன் அத்தியாவசிய தேவை ஏற்படுமானால் சரியான சுகாதார வழிகாட்டி களைப் பின்பற்றிக் குறித்த வைபங்களுக்கு சென்று உடனடியாக திரும்புமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா தொற்றார்களின் எண்ணி க்கை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்
