கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 4.40 மணியளவில் கட்டு நாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள குப்பை மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கட்டு நாயக்க விமான நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு கட்டு நாயக்க பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக