தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின் மொத்த விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று 40 சதவீதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகள் அதிகம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத் திற்குக் கொண்டுவருவதாலே இதற்குக் காரணம் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வாரம் பிரதான மரக்கறிகளின் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவை தாண்டியிருந்தது.
அதன்படி, கடந்த வாரம் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 230க்கும் 280 இடையில் அதிகரித்துக் காணப் பட்டதாகவும் இந்த நாட்களில் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போஞ்சி விலை வீழ்ச்சியால் ஏனைய மரக் கறிகளின் கிலோ ஒன்றுக்கான மொத்த விலை குறையும் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
