இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது முழுமை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தப் போர்விமானங்களைக் கட்டமைக்கும் னுயளளயரடவ நிறுவனத்திற்கு மட்டுமல்லாது, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் 500 சிறுநிறுவனங்களிற்கும் இலாபகரமானது என பிரான்சின் இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்சிற்கும் இந்தோனேசியாவிற்குமான இராணுவ ஆயுத ஒப்ந்தங்கள் உள்ளன. 2010ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டிற்குள் மட்டும் 1.6 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஆயுதங்கள் பிரான்ஸினால் இந்தோனேசியாவிற்கு விற்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்- 18 ரபேல் விமானங்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக் சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜ எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக் உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
