பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்தார். மதுரையில் அவர் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 கூட்டங்களில் பங்கேற்றார்.
தனி விமானத்தில் மதுரை வந்த நட்டா, தனியார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கினார். மதுரை ரிங் ரோடு வாஜ்பாய் திடலில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இடையில் நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதுகுறித்து நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’ஒரே நாளில் 10 பேக் டு பேக் கூட்டங்களில் பங்கேற்று கட்சி தொண்டர்களையும், மதுரை மக்களையும் ஊக்குவித்திருக்கிறார் தலைவர் ஜெ.பி.நட்டா. அவரின் வருகை சிறைந்த உத்வேகத்தினை தந்திருக்கிறது.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்..அதனால்தான் அவர் எங்களுக்கு தலைவராக கிடைத்திருக்கிறார்’’என்று தெரிவித்திருக்கும் அவர், ‘’உங்கள் கடின உழைபுக்கு என் நன்றி ஜி’’என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதல்-அமைச்சர்
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட பள்ளி கல்வி கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர முதல்-அமைச்சர்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத் கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்
