சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 ஆக உள்ளது. 1,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 194 பேர்
அண்ணா நகர் - 161 பேர்
தேனாம்பேட்டை - 172 பேர்
தண்டையார்பேட்டை - 79 பேர்
ராயபுரம் - 73 பேர்
அடையாறு- 141 பேர்
திரு.வி.க. நகர்- 159 பேர்
வளசரவாக்கம்- 127 பேர்
அம்பத்தூர்- 112 பேர்
திருவொற்றியூர்- 35 பேர்
மாதவரம்- 42 பேர்
ஆலந்தூர்- 105 பேர்
பெருங்குடி- 92 பேர்
சோழிங்கநல்லூர்- 32 பேர்
மணலியில் - 27 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
