மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை நகர சபைத் தவிசாளரை பதவி நீக்கி விசேட வரத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நகர சபைத் தவிசாளர் 20 ஜனவரி 2021 முதல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், திருத்தப்பட்ட நகர சபைக் கட்டளைச் சட்டத்தின்படி தவறான செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால் நகர சபைத் தவிசாளர் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக
