மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை நகர சபைத் தவிசாளரை பதவி நீக்கி விசேட வரத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நகர சபைத் தவிசாளர் 20 ஜனவரி 2021 முதல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், திருத்தப்பட்ட நகர சபைக் கட்டளைச் சட்டத்தின்படி தவறான செயல்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால் நகர சபைத் தவிசாளர் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
