பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இதன்படி இரு மருத்துவர்கள், மூன்று தாதியர்கள், ஆறு கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சைக்காக குறித்த நோயாளி வந்தபோதே அவர் கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நோயாளர் எவரும் பொகவந்தலாவ வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கிருக்கும் நோயாளர்களின் பிசிஆர் முடிவுகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர் ஜெயசூரிய தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
