வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலா ளர் தெரிவித்தார்.
இதன்படி இன்று காலை முதல் தற்காலிகமாக அமைச்சு மூடப்பட்டு அமைச்சின் கட்டிட வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு நிறைவுற்றதும் அமைச்சு மீள இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிசிஆர் சோதனையில் அமைச்சர் பந்துல குணவர்த னவுக்கு தொற்றில்லை என உறுதியானதால் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் என அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
