வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலா ளர் தெரிவித்தார்.
இதன்படி இன்று காலை முதல் தற்காலிகமாக அமைச்சு மூடப்பட்டு அமைச்சின் கட்டிட வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு நிறைவுற்றதும் அமைச்சு மீள இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிசிஆர் சோதனையில் அமைச்சர் பந்துல குணவர்த னவுக்கு தொற்றில்லை என உறுதியானதால் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் என அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கில
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
நாட்டின் பொருளாதாரத்த
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
